Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தனது மகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு இந்தியா வெட்கி தலைகுனிகிறது. பிரதமரின் மவுனத்தை ஏற்க முடியாது. இந்திய பெண்களை பாதுகாப்பற்ற முறையில் விட்டதற்கும், பலாத்காரம் செய்பவர்கள் சுதந்திரமாக நடமாட விட்டதற்கு அரசு அவமானப்பட வேண்டும். இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.


Share this page